TNPSC Thervupettagam
June 11 , 2020 1503 days 682 0
  • சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கோவிட் BEEP என்ற ஒரு கருவியைத் தொடங்கி வைத்தார்.
  • இது கோவிட் – 19 நோயாளிகளுக்கான முதலாவது உடலியல் அளவீட்டுக் கண்காணிப்பு அமைப்பாகும்.
  • கோவிட் BEEP என்பது தொடர் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் முக்கியத் தகவல் கண்டறிதலுக்கான உயிரி மருத்துவ ECIC ESIC கவசமாகும்.
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது கம்பியற்ற மற்றும் விலை குறைந்த அளவீட்டுக் கண்காணிப்பு அமைப்பாகும்.
  • இது ஐஐடி-ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் ESIC மருத்துவக் கல்லூரி, ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்