TNPSC Thervupettagam

'கோவிட் முன்களப் பணியாளர்கள்' நினைவுச்சின்னம்

February 16 , 2021 1287 days 671 0
  • புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் பூங்காவில் கோவிட் முன்களப் பணியாளர்களுக்கான நினைவுச் சின்னத்தை அமைக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்தக் கொள்ளை நோயை எதிர்த்து உயிரை இழந்த கோவிட் மாவீரர்கள் செய்த தியாகத்தையும் சேவைகளையும் அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்