TNPSC Thervupettagam

கோவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த 5டி திட்டம்

April 9 , 2020 1602 days 567 0
  • தில்லி ஒன்றியப் பிரதேசத்தில் கோவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த தில்லி அரசு 5டி (5T) என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
  • 5T திட்டமானது சோதனை, கண்காணிப்பு அல்லது தடமறிதல், குழுவேலை, சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 
  • இந்தச் சோதனைத் திட்டத்தின் கீழ், தில்லி அரசானது தில்லியில் இந்த நோய் பரவிக் காணப்படும் முக்கியமானப் பகுதிகளில் 1 இலட்சம் விரைவுச் சோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்