TNPSC Thervupettagam

கோவிட் – 19 நிதியுதவி

April 12 , 2020 1562 days 556 0
  • இந்திய அரசாங்கம் ரூபாய் 15 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
  • இது முன்னதாக அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புத் தயார் நிலைக்காக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியின் முக்கிய நோக்கம் கோவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்துவதாகும்.
  • இந்த நிதியானது முழுவதுமாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் கையாளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்