TNPSC Thervupettagam

கோவில்களில் மகளிர் உதவி அர்ச்சகர்கள்

September 14 , 2023 310 days 264 0
  • பஞ்சராத்ர ஆகமத்தின் படி பயிற்சி பெற்ற S. கிருஷ்ணவேணி, S. ரம்யா, ரஞ்சிதா ஆகியோர் தமிழகத்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவக் கோயில்களில் உதவி அர்ச்சகர்களாக பதவியேற்க உள்ளனர்.
  • தமிழக மாநிலத்தில் பட்டர்களாகப் பயிற்சி பெற்ற முதல் மூன்று பெண்கள் இவர்களே ஆவர்.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் இவர்கள் பயிற்சி பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்