TNPSC Thervupettagam

கௌசல்ய மாத்ரித்வ யோஜனா

March 11 , 2022 864 days 424 0
  • சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ‘கௌசல்ய மாத்ரித்வ யோஜனா’ என்ற ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்தார்.
  • ஒரு பெண்ணிற்கு 2வது குழந்தை பிறந்தால், அவருக்கு இத்திட்டத்தின் கீழ், 5000 ரூபாய் உதவித் தொகை வழங்கப் படுவதற்கு அவர் தகுதி பெறுகிறார்.
  • இத்திட்டமானது பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்விக்கு உதவும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்