கியூப நாட்டின் பிரபல சமூக சேவகரும் மனித உரிமை ஆர்வலருமான அலீடா குவேரா, K.R. கௌரி அம்மா அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட முதல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவது தொடர்பான அவரது முயற்சிகளுக்காக வேண்டிஇந்த விருதானது வழங்கப் படுகிறது.
டாக்டர் அலீடா, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் கியூபா மருத்துவத் திட்ட அமைப்பின் ஒரு நடைமுறை உறுப்பினராகவும் உள்ளார்.