TNPSC Thervupettagam
February 24 , 2022 881 days 482 0
  • புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், காந்திய சமூகப் பணியாளருமான சகுந்தலா சௌத்ரி காலமானார்.
  • இவரின் வயது 102 ஆகும்.
  • இவருக்கு 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
  • இவர் அசாமிலுள்ள காமரூப் என்னுமிடத்தைச் சேர்ந்தவர்.
  • காந்திய வழியில் வாழ்க்கையைப் பிரபலப்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்காக இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
  • இவர் கிராமப்புறங்களில் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்