TNPSC Thervupettagam

சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ-யின் 25-வது ஆளுநர்

December 14 , 2018 2092 days 548 0
  • இந்தியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் செயலாளரும் தற்பொழுதுள்ள 15-வது நிதிக் குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாட்டின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநர் இவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகிப்பார்.
  • உர்ஜித் படேல் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்