TNPSC Thervupettagam

சங்கல்ப் சப்தா

October 4 , 2023 291 days 261 0
  • இந்தத் திட்டமானது, இந்தியாவின் 329 மாவட்டங்களில் உள்ள 500 உயர் இலட்சிய மிக்கத் தொகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
  • குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக தொகுதி அளவிலான நிர்வாகத்தினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 500 உயர் இலட்சியமிக்கத் தொகுதிகள் அனைத்திலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • ‘சங்கல்ப் சப்தா’ திட்டத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 03 முதல் அக்டோபர் 09, 2023 வரை ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துரு அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
  • இதில் முதல் ஆறு நாட்களுக்கான கருத்துருக்கள், சம்பூர்ண ஸ்வஸ்த்யா', 'சுபோஷித் பரிவார்', 'ஸ்வச்தா', 'கிருஷி', 'ஷிக்ஷா', மற்றும் 'சம்ரிதி திவாஸ்' ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்