TNPSC Thervupettagam
April 26 , 2021 1187 days 607 0
  • புகழ்பெற்ற வங்க மொழிக் கவிஞரான சங்கா கோஷ் அவர்கள் சமீபத்தில் தமது 89வது வயதில் காலமானார்.
  • இவர் ஞானபீட விருது மற்றும் சாகித்திய அகாதமி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • இவர் 1977 ஆம் ஆண்டில் தனது ‘பாபர் எர் பிரார்த்தனா’ (Babar-er Prarthana) என்ற புத்தகத்திற்காக சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றார்.
  • இவருக்கு 1999 ஆம் ஆண்டில் இரண்டாவது சாகித்திய அகாதமி விருது வழங்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில் சங்கா கோஷிற்கு பத்மபூஷன் விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்