பிரபல பாடகர்களான ஷான் மற்றும் அரிஜித் சிங் ஆகியோருக்கு மேற்கு வங்க அரசால் சங்கீத மகாசம்மான் விருது வழங்கப்பட்டது.
இது கொல்கத்தாவில் நடைபெற்ற வங்காள இசை மற்றும் நாட்டுப்புற கலாச்சார விழாவின் தொடக்க விழாவில் வழங்கப்பட்டது.
8 நாட்கள் நடைபெறும் வங்காள சங்கீத மேளா (வங்காள இசைத் திருவிழா) மற்றும் பிஸ்வா வங்காள லோக் சமஸ்கிருத உத்சவ் (நாட்டுப்புற கலாச்சார விழா) ஆகியவற்றை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவங்கி வைத்தார்.