TNPSC Thervupettagam
December 18 , 2021 949 days 583 0
  • “Pride, Prejudice மற்றும் Punditry” என்று  தலைப்பிடப்பட்ட சசி தரூரின் 23வது புத்தகமானது தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் வெளியிடப்பட்டது.
  • இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மக்களவையின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
  • நவீன இந்திய வரலாறு மற்றும் இந்திய அரசியல் போன்ற சில குறிப்பிட்டத் தலைப்புகளுக்கென பத்து பகுதிகள் இப்புத்தகத்தில் உள்ளன.
  • இவர் “An Era of Darkness” என்ற தனது புத்தகத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்