TNPSC Thervupettagam

சட்டப்பூர்வக் கல்வி

May 11 , 2019 1896 days 671 0
  • “நவீனச் சட்டப்பூர்வக் கல்வியின் தந்தை” என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் N.R. மாதவ மேனன் திருவனந்தபுரத்தில் காலமானார். இவருடைய வயது 84 ஆகும்.
  • இவர் சட்டக் கல்வியின் முன்னோடியாகத் திகழ்ந்தார். மேலும் இவர்  பின்வருவனவற்றை உருவாக்கினார்.
    • இந்தியாவில் உள்ள தேசிய சட்டப் பள்ளிகள்
    • 5 ஆண்டு படிப்பான ஒருங்கிணைந்த LLB (இளநிலை சட்ட ப் படிப்பு)
  • இவர் 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது சட்டப் பள்ளியான பெங்களூருவில் உள்ள தேசிய இந்திய பல்கலைக்கழக  சட்டப் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்