October 16 , 2022
644 days
365
- சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒலிம்பிக் போட்டியை அம்மாநில முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- இது கிராம அளவிலான விளையாட்டுகளுக்கு ஒரு மைய அரங்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இதன் மூலம் கலாச்சாரத்தின் பெருமையை இது ஊக்குவிக்கிறது.
- மேலும், இது பழங்காலப் பாரம்பரிய விளையாட்டுகளான 'லாங்டி', 'பௌரா', 'பாடி' (கஞ்சா) மற்றும் 'பித்துல்' ஆகியவற்றைப் புதுப்பிக்கிறது.
- 2022-23 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 வகையான பாரம்பரிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-826.jpg)
Post Views:
365