TNPSC Thervupettagam

சத்ர பரிவஹான் சுரக்ச யோஜனா

May 26 , 2018 2247 days 692 0
  • மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரியானா மாநில அரசு சத்ர பரிவஹான் சுரக்ச யோஜனாவை தொடங்க உள்ளது.
  • பெண்களுக்கு உதவி புரியும் வகையில் ஹரியானா மாநில அரசு மாவட்டங்களில் மகளிர் காவல் நிலையங்களை அமைத்து, அவற்றுடன் மகளிர் உதவி மையங்களையும் (Women Help Desks) ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பெண்கள் காவல் படையில் 6% இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதைய அரசின் கீழ் 9% பெண்கள் காவல் படையில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த அளவை 11% ஆக உயர்த்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்