சந்திரசூர் கோஸ் என்பவர் எழுதிய "போஸ் : தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் அன் இன்கன்வீனியண்ட் நேஷனலிஸ்ட்" (Bose: The Untold Story of An Inconvenient Nationalist) என்ற புதிய புத்தகம் 2022 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும்.
சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி, வகுப்புவாதம், புவிசார் அரசியல் மற்றும் அரசியல் சித்தாந்தம் பற்றிய சுபாஷ் சந்திர போஸின் எண்ணங்கள் மற்றும் கருத்துகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் புத்தகம் நேதாஜியின் (சுபாஷ் சந்திரபோஸ்) சொல்லப்படாத மற்றும் அறியப் படாத கதைகளையும் எடுத்துரைத்துள்ளது.