TNPSC Thervupettagam
April 1 , 2025 2 days 30 0
  • தெற்கு காரோ மலைகளில் உள்ள தொலைதூர ஓடையில் ஒரு புதிய வகை பாம்புத் தலை மீன் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த மீன் இனமானது, சன்னா நாச்சி என்று அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
  • "நாச்சி" என்ற இந்தப் பெயரானது மீனுக்கான ஓர் உள்ளூர் சொல்லாகப் பயன்படுத்தப் படுகின்ற காரோ மொழியிலிருந்து பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்