TNPSC Thervupettagam

சமரச முறை ஆவணங்கள் (திருத்த) மசோதா, 2017

July 25 , 2018 2190 days 676 0
  • நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக சமரச முறை ஆவணங்கள் (திருத்த) மசோதா, 2017-க்கு மக்களவை அனுமதி அளித்துள்ளது.
  • இந்த மசோதா சமரச முறை ஆவணங்கள் சட்டம், 1881-னை திருத்தி அமைக்கிறது. இத்திருத்தம், திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் அத்தகைய வழக்குகளின் விசாரணைக்கான தேவையற்ற காலதாமதம் ஆகியவற்றை சரிசெய்யும்.
  • இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள்
    • இடைக்கால இழப்பீடு
    • மேல் முறையீடு இருந்தால் அதற்கான வைப்புத் தொகை
    • இடைக்கால இழப்பீட்டினை திரும்ப செலுத்துதல்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்