TNPSC Thervupettagam

சமர்த் திட்டம் நீட்டிப்பு 2024

October 23 , 2024 5 days 63 0
  • இந்திய அரசாங்கம் “சமர்த்” (ஜவுளித் துறையின் திறன் மேம்பாட்டிற்கான திட்டம்) திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க உள்ளது.
  • இது நூற்பு மற்றும் நெசவு துறைகளைத் தவிர்த்து, ஒழுங்கமைக்கப்பட்ட ஜவுளித் தொழில்துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது, தற்போதுள்ள தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதை வலியுறுத்துவதோடு, பாரம்பரிய ஜவுளித் துறைகளான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கும் ஆதரவு அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்