April 15 , 2022
829 days
380
- லடாக்கின் லே மாவட்டத்தின் கியா - சசோமா கிராமங்களில் சமூக அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
- இது இப்பகுதியின் வளமான ஒரு கலாச்சார வரலாற்றைப் பாதுகாத்து மேம்படுத்தச் செய்வதற்கானதாகும்.
- இது இந்தியாவின் முதல் சமூக அருங்காட்சியகம் ஆகும்.
Post Views:
380