TNPSC Thervupettagam

சமூக நீதி தினம் 2024

September 22 , 2024 5 days 95 0
  • தமிழகத்தில், சமூக சீர்திருத்தவாதி பெரியார் அவர்களின் பிறந்தநாளானது ஒவ்வோர் ஆண்டும் ‘சமூக நீதி நாளாக’ அனுசரிக்கப்படுகிறது.
  • திராவிடர் கழக நிறுவனர் ‘பெரியார்’ ஈ.வெ. இராமசாமி அவர்களின்  146வது பிறந்த நாளானது சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
  • சமூகச் சமத்துவமின்மையை நிலை நிறுத்தும் வகையில் அடக்குமுறை மிக்க பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் தகர்க்க முயன்ற திராவிட இயக்கத்திற்கு பெரியார் தலைமை தாங்கினார்.
  • இவர் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகம் என்ற சமூகப் பண்பாட்டு அமைப்பினையும் நிறுவியவர் ஆவார்.
  • குடியரசு என்ற வார இதழ் மூலம் பெரியார் அவர்கள் அரசியல் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்