TNPSC Thervupettagam

சமூக நீதி நாள்

September 9 , 2021 1080 days 2368 0
  • சமூக சீர்திருத்தவாதியும் திராவிடர் கழகத்தை நிறுவியவருமான ‘பெரியார்’ ஈ.வே. ராமசாமி அவர்களின் பிறந்த நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17 அன்று தமிழகத்தில் சமூக நீதி தினமாக அனுசரிக்கப்படும்.
  • இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தமானது பாராளுமன்றத்திற்கே செல்லாத பெரியார் அவர்களால் நிறைவேற்றப் பட்டது.
  • சமூக நீதி நாள் அன்று சுயமரியாதை, பகுத்தறிவு, சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்ற வேண்டி உறுதிமொழி எடுக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்