TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி

April 8 , 2022 835 days 625 0
  • இதுவரை இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடிய வகையில் மிகப்பெரிய மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரியானது மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்டது.
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆனது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1,42,095 கோடியாக வசூலாகியுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வசூலிக்கப்பட்ட முந்தைய அதிகபட்சமான ரூ.1,40,986 கோடி என்ற ஒரு இலக்கை முறியடித்து உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத வருவாய் கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 15% அதிகமாகும்.
  • இது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத வருவாயை விட 46% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்