TNPSC Thervupettagam
April 13 , 2019 1934 days 1370 0
  • தெலுங்கு கவிஞரான சிவ ரெட்டி என்பவரின் “பகாகி ஒட்டிகிலிட்டி” என்ற தலைப்பு கொண்ட கவிதையின் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சரஸ்வதி சம்மான் விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விருதானது ரூ.15 இலட்சம் நிதியையும் ஒரு சான்றிதழையும் ஒரு பதக்கத்தையும் கொண்டுள்ளது.
  • இந்த விருதானது கே.கே. பிர்லா அறக்கட்டளையினால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இந்த விருதானது எந்தவொரு இந்திய மொழியிலும் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தலைசிறந்த இலக்கியப் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்