தெலுங்கு கவிஞரான சிவ ரெட்டி என்பவரின் “பகாகி ஒட்டிகிலிட்டி” என்ற தலைப்பு கொண்ட கவிதையின் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சரஸ்வதி சம்மான் விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதானது ரூ.15 இலட்சம் நிதியையும் ஒரு சான்றிதழையும் ஒரு பதக்கத்தையும் கொண்டுள்ளது.
இந்த விருதானது கே.கே. பிர்லா அறக்கட்டளையினால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இந்த விருதானது எந்தவொரு இந்திய மொழியிலும் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தலைசிறந்த இலக்கியப் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.