TNPSC Thervupettagam
April 2 , 2021 1211 days 1169 0
  • புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் டாக்டர் சரண்குமார் லிம்பாலே 2020 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான்  என்ற விருதினைப் பெற உள்ளார்.
  • இந்த விருது அவருடைய “Sanatan” எனும் புத்தகத்திற்காக வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருது ரூ.15 லட்ச ரூபாய் பரிசு, ஒரு சான்றிதழ், கவுரவ மாலை (Plaque) ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்த விருது நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் உயரிய இலக்கிய விருதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விருதாகும்.
  • இது 1991 ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டதாகும்.
  • டாக்டர் லிம்பாலேவின் “Sanatan” புத்தகம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • “Sanatan” பட்டியல் இனத்தவர்களின் போராட்டங்கள் குறித்த ஒரு முக்கிய சமூக மற்றும் வரலாற்று ஆவணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்