TNPSC Thervupettagam
October 18 , 2023 257 days 294 0
  • தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு சூர்ய வம்சம் என்ற நினைவுப் புத்தகத்திற்காக 2022 ஆம் ஆண்டு ‘சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது K.K. பிர்லா அறக்கட்டளையினால் நிறுவப் பட்டது.
  • இவர் 36 புதினங்கள், 48 குறு புதினங்கள், 150 சிறுகதைகள், ஐந்து பயணக் கட்டுரைகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று சுயசரிதைகளை எழுதியுள்ளார்.
  • சரஸ்வதி சம்மான் விருதானது, ஆண்டுதோறும் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்தியக் குடிமகனின் சிறந்தவொரு இலக்கியப் படைப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இதுவரை 32 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்