TNPSC Thervupettagam
August 15 , 2022 708 days 373 0
  • அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி சமீபத்தில் காலமானார்.
  • 1962 ஆம் ஆண்டு வானொலிச் சேவையில் இவர் பணிக்குச் சேர்ந்தார்.
  • இவர் தமிழ் செய்தி வாசிப்பாளராக சுமார் 35 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர் ஆவார்.
  • அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற ஒரு பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
  • 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதினை வழங்கிக் கௌரவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்