TNPSC Thervupettagam

சர்பங்கா பாசனத் திட்டம்

March 7 , 2020 1597 days 659 0
  • தமிழக முதல்வர் மார்ச் 4 ஆம் தேதியன்று சர்பங்கா நீரேற்றப் பாசனத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்தத் திட்டமானது நீரேற்றப் பாசன நுட்பத்தின் மூலம் மேட்டூர் அணையில் இருந்து உபரி வெள்ளநீரை சேலத்தில் உள்ள சரபங்கா நதிக்குத் திருப்பிவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூரில் உள்ள 100க்கும் மேற்பட்ட நீர்த் தொட்டிகள் இந்த நடவடிக்கையின் மூலம் பயனடைகின்றன.
  • இது அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்