TNPSC Thervupettagam

சர்வதேச அறக்கட்டளை தினம் - செப்டம்பர் 05

September 8 , 2022 717 days 300 0
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் (UNGA) 2012 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது அன்னை தெரசா அவர்களின் நினைவு நாள் ஆகும்.
  • அன்னை தெரசா அவர்கள் 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • அவர் தனது 87வது வயதில் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் காலமானார்.
  • 1950 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறக்கட்டளை குழுமம் ஒன்றை அவர் நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்