TNPSC Thervupettagam

சர்வதேச இன பாகுபாடு ஒழிப்பு தினம் - மார்ச் 21

March 27 , 2025 4 days 56 0
  • தென்னாப்பிரிக்காவில் நடந்த துயரகரமான ஷார்ப்வில் படுகொலையின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டு அன்று, இனவெறி "அனுமதிச் சீட்டு சட்டங்களுக்கு" எதிரான மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி சுமார் 69 பேரைக் கொன்றனர்.
  • 2025 ஆம் ஆண்டானது அனைத்து வகையான இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICERD) 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இந்த முக்கிய உடன்படிக்கை ஆனது 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்