TNPSC Thervupettagam

சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் - மார்ச் 21

March 22 , 2022 889 days 312 0
  • இனப் பாகுபாட்டிற்கு எதிரான அதன் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தினத்தின்  கருத்துரு, "இனவெறிக்கு எதிரான நடவடிக்கைக்காக குரல் கொடுங்கள்" என்பதாகும்.
  • சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லி நகரில் நடைபெற்ற, நிறவெறி "அனுமதிச் சட்டங்களுக்கு" (pass laws) எதிராக அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 69 பேரைக் கொன்ற நாளினை நினைவு கூறும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்