TNPSC Thervupettagam

சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் – மே 22

May 25 , 2020 1587 days 468 0
  • இது உயிரியல் பன்முகத் தன்மை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினத்தைக் குறிப்பதற்காக டிசம்பர் 29 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இது பின்னர் 1992 ஆம் ஆண்டின் ரியோ புவி மாநாட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளப் பட்டதை அனுசரிப்பதற்காக மே 22 என்ற தேதிக்கு மாற்றப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் கருத்துரு, “நமக்கான தீர்வுகள் இயற்கையில் உள்ளன” என்பதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்