TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 08

September 9 , 2018 2210 days 748 0
 
  • உலகம் முழுவதும் செப்டம்பர் 8 அன்று சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 52-வது சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருத்துருவானது, ‘எழுத்தறிவு மற்றும் திறன் வளர்ச்சி’ ஆகும்.
  • இத்தினம் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
  • இத்தினம் தனிநபர்கள், சமுதாய மற்றும் சமூகத்திற்காக எழுத மற்றும் படிக்கத் திறன் கொண்ட அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி இந்தியாவின் எழுத்தறிவு வீதம் 72% சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்