TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 08

September 12 , 2024 20 days 94 0
  • இந்த நாள் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியமாக விளங்கும் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Promoting multilingual education: Literacy for mutual understanding and peace” என்பதாகும்.
  • சர்வதேச எழுத்தறிவு தினம் ஆனது 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று யுனெஸ்கோ அமைப்பின் 14வது பொது மாநாட்டின் போது நிறுவப்பட்டது.
  • இத்தினமானது முதல் முறையாக 1967 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்