TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 08

September 11 , 2022 714 days 286 0
  • இந்தத் தினமானது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 1965 ஆம் ஆண்டு இதே நாளில், ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற உலகக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் முதல் முறையாக சர்வதேச அளவில் கல்வித் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டு 54வது சர்வதேச எழுத்தறிவு தினமாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "எழுத்தறிவினைக் கற்கும் தளங்களை மாற்றுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்