TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி மாசு வழிகாட்டுதல்கள்

April 4 , 2024 106 days 239 0
  • புலம்பெயர்ந்த உயிரினங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் வளங்காப்பு மீதான மாநாட்டு அமைப்பானது (CMS) புலம்பெயர்ந்த இனங்களுக்கான சர்வதேச ஒளி மாசு வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது.
  • இயற்கையான இருளானது சுத்தமான நீர், காற்று மற்றும் மண்ணுக்குச் சமமான வளங் காப்பு மதிப்பைக் கொண்டுள்ளது என்று CMS அமைப்பின் 14வது பங்குதாரகள் மாநாடு (COP14) குறிப்பிட்டுள்ளது.
  • 1992 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், செயற்கை ஒளி உமிழ்வானது 49 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
  • இது வனவிலங்குகளின் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்கள் உள்ளிட்ட மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
  • பறவைகள் தவிர, பாலூட்டிகள், ஊர்வன மற்றும் மீன் போன்ற பிற உயிரினங்களும் செயற்கை ஒளி உமிழ்வினால் பாதிக்கப்படக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்