இது அன்னை தெரசாவின் இறந்த தினத்தை அனுசரிக்கின்றது. மேலும் இது கருணையின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்காக வேண்டி அனுசரிக்கப் படுகின்றது.
சர்வதேச கருணை தினமானது அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டில், அன்னை தெரசா இந்தியாவில் கருணை சமயப் பரப்பு அமைப்பைத் தொடங்கினார்.