TNPSC Thervupettagam
November 5 , 2018 2133 days 575 0
  • கணிதவியலாளர் மற்றும் சூப்பர் 30 என்பனவற்றின் நிறுவனரான ஆனந்த் குமார் “சர்வதேச கல்வி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பிற்காகவும் பல திறமையான மாணவர்களின் வாழ்வை எழுச்சி பெறச் செய்ததற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்