TNPSC Thervupettagam

சர்வதேச காதுகேளாதோர் வாரம் 2022 – செப்டம்பர் 19 முதல் 25 வரை

September 26 , 2022 699 days 232 0
  • ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் முடிவடையும் முழு வாரமானது சர்வதேச காது கேளாதோர் வாரமாக அனுசரிக்கப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச காதுகேளாதோர் வாரத்தின் கருத்துரு, "அனைவருக்குமான உள்ளார்ந்தச் சமூகங்களை உருவாக்குதல்" என்பதாகும்.
  • இது உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் (WFD) முன்னெடுப்பாகும்.
  • இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் தொடங்கப்பட்டது.
  • உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் முதலாவது உலக மாநாடு நடைபெற்ற மாதத்தை நினைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்