TNPSC Thervupettagam

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் – ஏப்ரல் 02

April 3 , 2022 877 days 379 0
  • இத்தினமானது 1967 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது சர்வதேச இளம் நபர்களுக்கான புத்தக வாரியத்தினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • இந்த வாரியமானது, சிறுவர் புத்தகங்கள் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காகவும் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் செயல்படும் ஒரு சர்வதேச மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் “கதைகள் என்பது நீங்கள் ஒவ்வொரு நாளும் மேலே உயர உதவும் சிறகுகள்” என்ற கருத்துருவில் கனடா இத்தினத்தை ஏற்பாடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்