TNPSC Thervupettagam

சர்வதேச சுகாதார அவசரநிலை - கொரோனா வைரஸ்

February 2 , 2020 1666 days 592 0
  • உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
  • சீனாவில் தோன்றிய இந்த நோயானது தற்போது மற்ற 18 நாடுகளுக்குப் பரவியுள்ளதால் இந்த அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ளது.
  • மேலும், மனிதத் தொடர்பு மூலம் (human-to-human) இந்த நோய் பரவுகின்றது.
  • இந்நோயின் பரவலானது PHEIC இன் அளவுகோல்களைப் பூர்த்தி செய்கின்ற காரணத்தால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது.
  • PHEIC என்பது சர்வதேச பொது சுகாதார அவசரநிலை அளவுகோல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்