TNPSC Thervupettagam

சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் - ஏப்ரல் 26

April 27 , 2022 852 days 344 0
  • 1986 ஆம் ஆண்டில் ஏற்பட்ட செர்னோபில் பேரழிவின் விளைவுகள் பற்றியும் அணு சக்தியின் அபாயங்கள் பற்றியும் பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்திட வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது, மனிதனால் ஏற்படும் பேரழிவுகளைப் பற்றி நமக்குத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அணுசக்தியின் அபாயங்களைப் பற்றி ஒரு பொதுவான முறையில் மனிதர்களுக்குக் கற்பிதம் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்