TNPSC Thervupettagam

சர்வதேச டப்ளின் இலக்கிய விருது 2021

June 4 , 2021 1148 days 711 0
  • மெக்சிகோவைச் சேர்ந்த எழுத்தாளரான வலேரியா லூயிசெல்லி அவர்கள் “Last Children Archieve” எனும் படைப்பிற்காக 2021 ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது என்ற விருதினை வென்றுள்ளார்.
  • 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விருதானது உலகின் செல்வாக்கு மிக்க இலக்கிய விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • மேலும் இவர் இதே புத்தகத்திற்காக 2020 ஆம் ஆண்டில் ராத்போன்ஸ்ஃ போலியோ என்ற பரிசினை வென்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்