TNPSC Thervupettagam

சர்வதேச திருக்குறள் மாநாடு 2022

January 15 , 2022 920 days 614 0
  • தமிழக ஆளுநர் R.N. ரவி 2022 ஆம் ஆண்டு சர்வதேச திருக்குறள் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாடு கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
  • ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் மற்றும் குறள் மாலை சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்