மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் அல்லது இந்தியாவின் தூய்மையான நகரமானது சர்வதேச தூய காற்று ஊக்கத் திட்டத்திற்கு வேண்டி தேர்வான ஒரே இந்திய நகரமாகும்.
இந்தத் திட்டமானது 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.
இது இந்தூர் மாநகராட்சி கழகம் மற்றும் மத்தியப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நகரின் காற்று மண்டலத்தை சுத்திகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.