TNPSC Thervupettagam

சர்வதேச தேநீர் தினம் - டிசம்பர் 15

December 17 , 2019 1748 days 807 0
  • சர்வதேச தேயிலை தினமானது இந்தியாவில் ஆண்டுதோறும் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகின்றது.
  • தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதே இந்தத்  தினத்தின் நோக்கமாகும்.
  • ஏற்கனவே இந்தியாவின் நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபையானது மே 21 ஆம் தேதியை சர்வதேச தேநீர் தினமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்