TNPSC Thervupettagam

சர்வதேச தேநீர் தினம் – டிசம்பர் 15

December 17 , 2021 984 days 588 0
  • உலகில் தண்ணீருக்கு அடுத்தப் படியாக அதிகம் பயன்படுத்தப்படும் பானம் தேநீர் ஆகும்.
  • முதலாவது சர்வதேச தேநீர் தினமானது 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதுடெல்லியில் அனுசரிக்கப் பட்டது.
  • எனினும் 2015 ஆம் ஆண்டில், சர்வதேச தேநீர் தினத்தினை உலகம் முழுவதும் விரிவுபடுத்துமாறு ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பிடம் இந்திய அரசு முன்மொழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்