TNPSC Thervupettagam

சர்வதேச தேயிலை தினம் - டிசம்பர் 15

December 18 , 2018 2111 days 438 0
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 அன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தேயிலை உற்பத்தி நாடுகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் விவசாயிகளின் மீது சர்வதேச தேயிலை வணிகம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசாங்கம் மற்றும் குடிமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக  இத்தினம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது 2005 ஆம் ஆண்டு முதல் வங்கதேசம், இலங்கை, நேபாளம், வியட்னாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா மற்றும் டான்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி நாடுகளில் அனுசரிக்கப் படுகின்றது
  • 2005 ஆம் ஆண்டு புது தில்லியில் முதலாவது தேயிலை தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்